Jul 5, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்துகளைத் தடுக்க புதிய சகாப்தம்: நாடு முழுவதும் 38 சமூகத் தீயணைப்புப் பயிற்சி மையங்கள்
தற்போதைய செய்திகள்

தீ விபத்துகளைத் தடுக்க புதிய சகாப்தம்: நாடு முழுவதும் 38 சமூகத் தீயணைப்புப் பயிற்சி மையங்கள்

Share:

புத்ராஜெயா, ஜூலை.06-

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 38 புதிய சமூகத் தீயணைப்புப் பயிற்சி மையங்கள் - சிஃஎப்எல்சி அமைக்க மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. பொதுமக்களிடையே தீப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என அதன் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.

இந்த மையங்கள் பாலர் பள்ளி மாணவர்களுக்கான 'சிறிய தீயணைப்பு வீரர்கள் கிளப்', தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான 'ஜூனியர் தீயணைப்புப் படை' ஆகியத் திட்டங்களை ஆதரிக்கும். இந்த ஆண்டு எட்டு புதிய சிஃஎப்எல்சி மையங்கள் நிறுவப்படும் என்றும், இது தீயணைப்பு நிலையங்களின் பங்கை அவசரச் செயல்பாடுகளிலிருந்து சமூகப் பாதுகாப்புக்கான கற்றல் மையங்களாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது