Mar 16, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிச் சூடு மர்மம்: முக்கிய ஆதாரம் கிடைத்ததா? உயர்மட்டப் படைக் கையில் விசாரணை!
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூடு மர்மம்: முக்கிய ஆதாரம் கிடைத்ததா? உயர்மட்டப் படைக் கையில் விசாரணை!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.07-

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரின் குடும்பத்தினர் ஒரு மர்மமான CD-யைக் காவற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தக் குறுந்தகட்டில், சம்பவத்திற்கு முன் சந்தேக நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவைப் பதிவு இருப்பதாக நம்பப்படுகிறது என்று தேசியக் காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

விசாரணையின் ஒவ்வோர் அம்சமும் முறையாக, தொழில்நிலையிலாக, எந்தவித சமரசமும் இன்றி ஆராயப்படுவதை உறுதிச் செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புக்கிட் அமான் மட்டத்தில் முழுமையான விசாரணையை நடத்த ஒரு உயர்மட்ட சிறப்புக் குழுவை காவற்படை அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில் மக்கள் எந்தவோர் ஊகத்தையும் கிளப்பவோ அல்லது தவறான தகவல்களைப் பரப்பவோ வேண்டாம் என்றும், தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் காவற்படைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்