Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அந்த சம்பவத்தை போலீசார் விசாரணை செய்யும்
தற்போதைய செய்திகள்

அந்த சம்பவத்தை போலீசார் விசாரணை செய்யும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 05-

கோலாலம்பூரில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் பாடகி ஒருவரின் மகன், சக மாணவர்களால் பகடிவதைக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படும் சம்பவம் குறத்து போலீசார் விசாரணை செய்து வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர்சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவனை கீழே தள்ளி, அவனுக்கு காயம் விளைவித்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஐந்து போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு