May 23, 2026
Thisaigal NewsYouTube
தவாவில் குளிக்கும் பெண்ணை ஒளிந்திருந்த பார்த்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

தவாவில் குளிக்கும் பெண்ணை ஒளிந்திருந்த பார்த்த ஆடவர் கைது

Share:

சபா மாநிலம், தவாவ் பகுதியில், குளிக்கும் பெண்களை ஒளிந்திருந்து பார்க்கும் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக செய்துள்ளதாக தவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஜாஸ்மின் ஹுசின் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 21-ஆம் தேதி, தமது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த அப்பெண்ணை, சந்தேக நபர் ஒளிந்திருந்து பார்த்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களின் படி, 30 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவியல் சட்டம், பிரிவு 507A -இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் கொள்ளை முயற்சி - பிரிக்பீல்ட்ஸில் ஆடவர் கைது

மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் கொள்ளை முயற்சி - பிரிக்பீல்ட்ஸில் ஆடவர் கைது

ஜோகூரில் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட பெர்சாமா திட்டம்

ஜோகூரில் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட பெர்சாமா திட்டம்

புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்கள் அவசியமே - சிலாங்கூர் மாநில அரசாங்கம் விளக்கம்

புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்கள் அவசியமே - சிலாங்கூர் மாநில அரசாங்கம் விளக்கம்

சிறு வியாபாரிகளுக்கான கடனுதவிகளை நேரடியாகக் களத்தில் இறங்கி செயல்படுத்த / நிதி நிறுவனங்களுக்கு அன்வார் உத்தரவு

சிறு வியாபாரிகளுக்கான கடனுதவிகளை நேரடியாகக் களத்தில் இறங்கி செயல்படுத்த / நிதி நிறுவனங்களுக்கு அன்வார் உத்தரவு

சபாவில் போர்னியோ யானை கொல்லப்பட்ட சம்பவம் - டபிள்யூ.டபிள்யூ.எஃப் மலேசியா அமைப்பு கவலை

சபாவில் போர்னியோ யானை கொல்லப்பட்ட சம்பவம் - டபிள்யூ.டபிள்யூ.எஃப் மலேசியா அமைப்பு கவலை

நாடு முழுவதும் பள்ளி மாணவிகளுக்குத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகம் - அமைச்சர் நான்சி சுக்ரி தகவல்

நாடு முழுவதும் பள்ளி மாணவிகளுக்குத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகம் - அமைச்சர் நான்சி சுக்ரி தகவல்