தனது கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற சபா மாநிலத்தில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளை காலி செய்யும்படி டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சி செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த நான்கு தொகுதிகளும் காலி செய்யப்பட்டு விட்டன என்று மக்களவை சபா நாயகர் அறிவிக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில் பெர்சத்து கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பாபார், பத்து சாபி, ரனாவ் மற்றும் சிபிதாங் ஆகியவையே அந்த நான்கு தொகுதிகளாகும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அந்த 4 தொகுதிகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை சட்டத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


