தனது கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற சபா மாநிலத்தில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளை காலி செய்யும்படி டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சி செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த நான்கு தொகுதிகளும் காலி செய்யப்பட்டு விட்டன என்று மக்களவை சபா நாயகர் அறிவிக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில் பெர்சத்து கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பாபார், பத்து சாபி, ரனாவ் மற்றும் சிபிதாங் ஆகியவையே அந்த நான்கு தொகுதிகளாகும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அந்த 4 தொகுதிகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை சட்டத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


