May 28, 2026
Thisaigal NewsYouTube
பிளவுகளை ஏற்படுத்துகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பிளவுகளை ஏற்படுத்துகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Share:

புத்ராஜெயா, மார்ச்.12-

நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்து, பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனம், சமயம் மற்றும் ஏழை மக்கள் ஆகியோரை முன்நிறுத்தி, மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி விடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து விரும்பத்தகாத சம்பவத்தை உண்டு பண்ண நினைக்கும் தரப்பினர் தங்கள் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.

Related News

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

பத்தாங் காலியில் 'ஹேண்ட் பிரேக்' இழுக்க மறந்த முதியவர் கார் மோதி உயிரிழப்பு

பத்தாங் காலியில் 'ஹேண்ட் பிரேக்' இழுக்க மறந்த முதியவர் கார் மோதி உயிரிழப்பு

பிளவுகளை ஏற்படுத்துகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை | Thisaigal News