நெகிரி செம்பிலான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ம.இ.கா. விற்கு இடம் தரப்படாமல் போகுமானால், அதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று மாநில தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ எல். மாணிக்கம் தெரிவித்தார்.
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சி என்ற முறையில், ம.இ.கா விற்கு இடம் அளிக்கப்பட வேண்டும் என்பது தம்முடைய தனிப்பட்ட கருத்தாகும் என்று குறிப்பிட்ட ஜெராம் பாடாங் சட்ட மன்ற உறுப்பினருமான டத்தோ எல். மாணிக்கம் மேலும் விவரிக்க மறுத்துவிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


