SUKE எனப்படும் சுங்கை பெசி - உளு கெலாங் அடுக்கு நெடுஞ்சாலை திறக்கப்பட்டது மூலம் கோலாலம்பூருக்கும் ஷா ஆலாமிற்கும் இடையில் வாகனப் பயண நேரம் 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.
வாகன நெரிசல் மிகுந்த உச்சக்கட்ட நேரத்தில்கூட பயண நேரம் கிட்டத்தட்ட 30 நிமிடமாக இருப்பதாக பெரும்பாலான வாகனமோட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
51 வயது வர்த்தகர் சுலைமான் ஷரிப் கூறுகையில் ஒவ்வொரு நாளும் ஷா ஆலாமில் உள்ள தமது அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்னதாக கோலாலம்பூரில் வேலை பணியாற்றும் தமது மனைவியை அவரின் பணி மனையில் இறக்கி விடுவதாக குறிப்பிடுகிறார். கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஷா ஆலாமில் உள்ள தமது அலுவலகத்தை சென்றடைய குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம் செலவாகும். ஆனால், SUKE நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னர் பயணம் நேரம் 30 நிமிடமாக சுருங்கி விட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


