May 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு அமலாாக்க அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு அமலாாக்க அதிகாரிகள் கைது

Share:

அலோர் ஸ்டார், மார்ச்.17

போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு அமலாக்க அதிகாரிகளை கெடா மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

நபர் நபரிடமிருந்து அந்த இரு அதிகாரிகளும் 1,500 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கடந்த சனிக்கிழமை அலோர் ஸ்டாரில் உள்ள எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இருவரையும் விசாரணைக்கு ஏதுவாக ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கான ஆணையை அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்