Aug 9, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு அமலாாக்க அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு அமலாாக்க அதிகாரிகள் கைது

Share:

அலோர் ஸ்டார், மார்ச்.17

போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு அமலாக்க அதிகாரிகளை கெடா மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

நபர் நபரிடமிருந்து அந்த இரு அதிகாரிகளும் 1,500 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கடந்த சனிக்கிழமை அலோர் ஸ்டாரில் உள்ள எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இருவரையும் விசாரணைக்கு ஏதுவாக ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கான ஆணையை அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து