May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

BMW ஓட்டுநருக்கு 5,500 ரிங்கிட் அபராதம்

Share:

ஜோகூர்பாரு, ஜன.24-

கடந்த வாரம் ஜோகூர்பாரு, ஜாலன் சுங்கை டாஞா- ஜாலான் நுசா பெஸ்தாரி சாலையில் சமிக்ஞை விளக்கு ஒன்றை மோதி, காரோட்டி ஒருவருக்கு கைமுறியும் அளவிற்கு மிக அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய BMW கார் ஓட்டுநருக்கு ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஐந்தாயிரத்து 500 ரிங்கிட் அபராதம் விதித்தது.

சமிக்ஞை விளக்கை மோதிய அடுத்த கணமே அங்கிருந்து தப்பிச் சென்று விட்ட 27 வயது கிரிஸ்டொபர் லிம் கா எங் - என்ற அந்த BMW கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இறுதியில் பிடிபட்டார்.

கடந்த ஜனவரி 17 ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த கார் ஓட்டுநர் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்