Mar 15, 2026
Thisaigal NewsYouTube
வெங்காயம் விலை 2 மாதங்களில் சீராகும்
தற்போதைய செய்திகள்

வெங்காயம் விலை 2 மாதங்களில் சீராகும்

Share:

நாட்டில் வெங்காயத்தின் விநியோகமும் விலையும் இரண்டு மாதங்களில் சீராகிவிடும் என்று தெரியவந்துள்ளது.

தற்போது இந்தியாவில் அறுவடை காலம் என்பதால் வெங்காயத்தின் விநியோகத்தை அது அதிகரிப்பதுடன் வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை புதுடெல்லி குறைக்கலாம் என்று மைடின் hypermarket-டின் நிர்வாக இயக்குநர் அமீர் அலி மைடின் கூறினார்.

கடந்த மாதம் க்லேங் வெலேய் வணிக உரிமையாளர்கள் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளன என்று அளித்த புகாரை தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் வெங்காயத்தின் ஏற்றுமதி தடை நீக்கப்படுவதுடன் அதன் விலை குறையும் என்று நம்புவதாக அமீர் அறிவித்திருந்தார்.

சீனா, பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளில் இருந்து மலேசிய வெங்காயத்தை இறக்குமதி செய்திருந்தாலும் இந்தியாவின் ஏற்றுமதி தடையின் விளைவாக விலையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அமீர் விளக்கினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்