Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பொது உபசரிப்பில் கெடா சுல்தான் கலந்துகொள்கிறார்
தற்போதைய செய்திகள்

பொது உபசரிப்பில் கெடா சுல்தான் கலந்துகொள்கிறார்

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்த விருக்கும், ஹரி ராயா மடானி மலேசியா திறந்த இல்ல பொது உபசரிப்பு, நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி சனிக்கிழமை அலோர் ஸ்டாரில் நடைபெற விருக்கிறது.
இந்தப் பொது உபசரிப்பில் மேன்மை தங்கிய கெடா சுல்தான், சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷா கலந்துகொள்ளவிருக்கிறார்.

அரச சடங்குகளுக்கு அப்பாற்பட்ட நிலையில், பொது மக்களுடனான இந்தப் பொது உபசரிப்பில் கலந்துகொள்வதற்கு கெடா சுல்தான் இணக்கம் தெரிவித்திருப்பது குறித்து, தொடர்புத் துறை மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தமது நன்றியைப் பதிவு செய்துள்ளார்.

இந்த விருந்து உபசரிப்பு அலோர் ஸ்டார், ஹோட்டல் ரையா வில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவிருக்கிறது.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்