Apr 14, 2026
Thisaigal NewsYouTube
நாளை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி: அரசாங்க  தலைமைச் செயலாளர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நாளை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி: அரசாங்க தலைமைச் செயலாளர் அறிவிப்பு

Share:

நாடு முழுவதும் உள்ள சுமார் 2 லட்சம் அரசாங்க ஊழியர்கள் நாளை ஏப்ரல் 15 ஆம் தேதி புதன்கிழஐம முதல் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான பொது சேவைத் துறையின் புத்தாக்கத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துப் பேசிய ஷம்சுல் , இந்த நடைமுறை அந்தந்த துறைத் தலைவர்களின் அனுமதி மற்றும் தகுதிக்கு உட்பட்டது என்றார்.

"வீட்டிலிருந்து பணிபுரிவதால் நிர்வாகத்தின் வேகம் குறையாது. ஊழியர்கள் ஓய்வெடுக்கவோ அல்லது சந்தைகளுக்குச் செல்லவோ இந்த நேரத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். திட்டமிடப்பட்ட பணிகள் எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தப்படக் கூடாது," என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், தற்போதைய சூழலில் அரசுத் துறையில் புத்தாக்கம் என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயத் தேவை என்று குறிப்பிட்ட அவர், தரவு பகுப்பாய்வு மற்றும் முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related News

இந்த ஆண்டு இறுதிக்குள் 400 குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவடையும்: அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் 400 குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவடையும்: அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டில் தனியாக வசித்த 69 வயது மூதாட்டி உயிரிழப்பு; 4 நாட்களுக்குப் பின் உடல் மீட்பு

வீட்டில் தனியாக வசித்த 69 வயது மூதாட்டி உயிரிழப்பு; 4 நாட்களுக்குப் பின் உடல் மீட்பு

14 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் - இரண்டு பெண்கள் மீதும் குற்றச்சாட்டு

14 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் - இரண்டு பெண்கள் மீதும் குற்றச்சாட்டு

14 ஆவது பொதுத் தேர்தல்  தோல்விக்குப் பிறகு நஜிப் வீட்டிலிருந்து பைகள், பெட்டிகள் மாற்றம்: நீதிமன்றத்தில்  அமார் சிங் சாட்சியம்

14 ஆவது பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நஜிப் வீட்டிலிருந்து பைகள், பெட்டிகள் மாற்றம்: நீதிமன்றத்தில் அமார் சிங் சாட்சியம்

கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பூஜை: 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பூஜை: 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

4,165 மாணவர்கள் IPT 5.0 நிதி உதவியைப் பெறுகின்றனர்: மித்ரா கட்டம் கட்டமாக நிதியை விநியோகிக்கத் தொடங்கியது

4,165 மாணவர்கள் IPT 5.0 நிதி உதவியைப் பெறுகின்றனர்: மித்ரா கட்டம் கட்டமாக நிதியை விநியோகிக்கத் தொடங்கியது