Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டு 9 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் பணியைத் தொடங்குவர் !

Share:

அடுத்த ஆண்டு சனவரி தொடங்கி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் தங்கள் பணியைத் தொடங்க இருப்பதாக துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

கல்விச் சேவை ஆணையத்தின் வாயிலாக தேவையான ஆசிரியர்களை கல்வி அமைச்சு பெற்றிருப்பதாகவும் தற்போதுள்ள ஆசிரியர்களுக்குப் பணிச் சுழ்மையை அதிகரிக்காமல் ஆசிரியர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய அமைச்சு எப்போதும் ஆக்ககராமன நடவடிக்கையை எடுக்கத் தயாராக இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

குறிப்பாக, மலாய்மொழி, ஆங்கில மொழி, இசுலாமிய சமயக் கல்வி, வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்வி போன்ற பாடங்களுக்குப் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், அவ்வப்போது, தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!