Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டு 9 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் பணியைத் தொடங்குவர் !

Share:

அடுத்த ஆண்டு சனவரி தொடங்கி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் தங்கள் பணியைத் தொடங்க இருப்பதாக துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

கல்விச் சேவை ஆணையத்தின் வாயிலாக தேவையான ஆசிரியர்களை கல்வி அமைச்சு பெற்றிருப்பதாகவும் தற்போதுள்ள ஆசிரியர்களுக்குப் பணிச் சுழ்மையை அதிகரிக்காமல் ஆசிரியர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய அமைச்சு எப்போதும் ஆக்ககராமன நடவடிக்கையை எடுக்கத் தயாராக இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

குறிப்பாக, மலாய்மொழி, ஆங்கில மொழி, இசுலாமிய சமயக் கல்வி, வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்வி போன்ற பாடங்களுக்குப் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், அவ்வப்போது, தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்