Aug 11, 2026
Thisaigal NewsYouTube
போப்பாண்டவர் பிரான்சிஸ் காலமானார்
தற்போதைய செய்திகள்

போப்பாண்டவர் பிரான்சிஸ் காலமானார்

Share:

வத்திகன் சிட்டி, ஏப்ரல்.21-

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88. போப்பாண்டர் பிரான்சிஸின் உயிர், இன்று திங்கட்கிழமை காலை 7.35 மணியளவில் பிரிந்ததாக வத்திகன் (Vativcan) அறிவித்தது.

போப்பாண்டவர் பொறுப்பை வகித்த முதல் லத்தீன் அமெரிக்கரான பிரான்சிஸ், 12 ஆண்டுகளாக போப்பாண்டவர் பொறுப்பை வகித்தார். பிரான்சிஸ் பல சுகாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் பதவிக் காலத்தில் அதிகப் பதற்றம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு