வரும் ஹரிராயா பெருநாளை முன்னிட்டு மேலும் கூடுதலாக ஒரு நாள் விடுறையை வழங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்திருப்பது, தனியார் துறைக்கும் பொருந்தும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் துறைக்கான இந்தக் கூடுதல் விடுமுறை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாகும் என்று மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


