வரும் ஹரிராயா பெருநாளை முன்னிட்டு மேலும் கூடுதலாக ஒரு நாள் விடுறையை வழங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்திருப்பது, தனியார் துறைக்கும் பொருந்தும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் துறைக்கான இந்தக் கூடுதல் விடுமுறை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாகும் என்று மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


