Mar 21, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி கடலில் கவிழ்ந்த சுற்றுலாப் படகு! 8 பேர் காயம்!
தற்போதைய செய்திகள்

லங்காவி கடலில் கவிழ்ந்த சுற்றுலாப் படகு! 8 பேர் காயம்!

Share:

அலோர் ஸ்டார், செப்டம்பர்.28-

லங்காவி, பந்தாய் தெங்கா கடல் பகுதியில் பாராசெய்லிங் ப் படகுச் சாகசத்தில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்! இன்று நண்பகல் 1.15 மணியளவில் பலத்த காற்று காரணமாக இந்தப் படகு கவிழ்ந்ததாக லங்காவி காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் சம்சுல்முடின் சுலைமான் தெரிவித்துள்ளார். படகில் ஒரு குழந்தை உட்பட 6 சுற்றுலாப் பயணிகளும் 2 பணியாளர்களும் இருந்தனர். விபத்தின் போது பாராசெய்லிங் செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். உடனடியாகச் சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டனர். அவர்களுக்கு சுல்தானா மலிஹா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து