Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பூலாய் தொகுதியை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்ற முடியும்
தற்போதைய செய்திகள்

பூலாய் தொகுதியை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்ற முடியும்

Share:

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தல்களில் வாக்கு செலுத்துவதற்கு 90 விழுக்காடு மலாய்க்காரர்கள் திரள்வார்கயோனால் அவ்விரு தொகுதிகளையும் மிகச் சுலபத்தில் பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்ற முடியும் என்று அந்த கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

பெர்க்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு மலாய்க்காரர் அல்லாதவர்களின் 20 விழுக்காடு ஆதரவு கிடைத்தாலே அந்த இரு தொகுதிகளையும் பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து கைப்பற்ற முடியும் என்று முகைதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நடந்த முடிந்த தேர்தல்களை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் வாக்களிப்பு தினத்தன்று மலாய்க்காரர்கள் 80 விழுக்காடு திரண்டாலேயே அந்த தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றி உறுதி செய்யப்படும் என்று ஆய்வுகள் காட்டுவதாக முகைதீன் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது