Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அப்துல் காதிர் சுலைமான் காலமானார்
தற்போதைய செய்திகள்

அப்துல் காதிர் சுலைமான் காலமானார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 -

முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியும், குறிப்பிடத்தக்க பல முன்னணி வழக்குகளை செவிமடுத்தவருமான அப்துல் காடிர் சுலாய்மான் காலமானார். அவருக்கு வயது 84.

நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனையில் கடந்த ஒன்பது நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அப்துல் காடிர் சுலாய்மான் க்கு , கடந்த புதன்கிழமை உயிரிழந்தாக அவரின் துணைவியார் னுர்மலா ராயா ஜுலிஹி தெரிவித்தார்.

ஒரு சட்டத்துறை வல்லுநரான அப்துல் காடிர் சுலாய்மான், நல்ல, ஒழுக்கமான மாமனிதர் ஆவார் என்று கூட்டசு நீதிமன்ற நீதிபதி ஹார்மைன்டர் சிங் டாலிவால் வர்ணித்துள்ளார்.

கடந்த 1994 ஆம் ஆண்டில் நாட்டின் அப்பீல் நீதிமன்றம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதற்கு தலைமையேற்ற நீதித்துறையின் மூவேந்தர்களில் அப்துல் காடிர் சுலாய்மான் னும் ஒருவர் ஆவார்.
அப்துல் காடிர் சுலாய்மான் னுடன் இதர நீதிபதிகளான மறைந்த கோபால் ஸ்ரீ ராம் மற்றும் அலாவுடின் ஷேரிப் ஆகியோர் அப்பீல் நீதிமன்றத்தை அலங்கரித்த முதல் நீதிபதிகள் குழுவினர் ஆவர்.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது