May 14, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இரு பெண்கள் காயமுற்றனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் இரு பெண்கள் காயமுற்றனர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.15-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 299.7 ஆவது கிலோமீட்டரில் பாங்கி அருகில் இன்று காலையில் நிகழ்ந்த விபத்தில் இரு பெண்கள் காயமுற்றனர்.

அவர்கள் பயணித்த வேன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதியதில் இரு பெண்களில் ஒருவர் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார் என்று தீயணைப்பு அதிகாரி முகமட் ஷாம்சுல் கமாருடின் தெரிவித்தார்.

40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்ட வேளையில் மற்றொருவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்