Jan 20, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்

Share:

கடந்த மாதம் கிள்ளான், தாமான் செந்தோசா உத்தாமாவில் ஒரு வீட்டில் நிகழ்ந்த கொலை தொடர்பில் ரைடர் என்று அடையாளம் கூறப்பட்ட ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
42 வயதுடைய B. பிரகாஷ்ராவ் என்று அடையாளம் கூறப்பட்ட ரைடர், போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே 4 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி சா ஹொங் ஃபொங் தெரிவித்தார்.

கடந்த மே 25 ஆம் தேதி கிள்ளான் , தாமான் செந்தோசா உத்தமாவில் நிகழ்ந்த சம்பவத்தில் ரைடர் என்ற பிரகாஷ் ராவ், 34 வயதுடைய நபரை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. உடலில் 27 இடங்களில் கடும் காயத்திற்கு ஆளான அந்த நபர உயிரிழந்ததாக எசிபி சா ஹொங் ஃபொங் குறிப்பிட்டார்.

Related News

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்

30,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகம்: போலீஸ்  அதிகாரி மற்றும் அவரது தம்பி 5 நாட்கள் தடுப்புக் காவல்

30,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகம்: போலீஸ் அதிகாரி மற்றும் அவரது தம்பி 5 நாட்கள் தடுப்புக் காவல்