கடந்த மாதம் கிள்ளான், தாமான் செந்தோசா உத்தாமாவில் ஒரு வீட்டில் நிகழ்ந்த கொலை தொடர்பில் ரைடர் என்று அடையாளம் கூறப்பட்ட ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
42 வயதுடைய B. பிரகாஷ்ராவ் என்று அடையாளம் கூறப்பட்ட ரைடர், போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே 4 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி சா ஹொங் ஃபொங் தெரிவித்தார்.
கடந்த மே 25 ஆம் தேதி கிள்ளான் , தாமான் செந்தோசா உத்தமாவில் நிகழ்ந்த சம்பவத்தில் ரைடர் என்ற பிரகாஷ் ராவ், 34 வயதுடைய நபரை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. உடலில் 27 இடங்களில் கடும் காயத்திற்கு ஆளான அந்த நபர உயிரிழந்ததாக எசிபி சா ஹொங் ஃபொங் குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு


