கடந்த மாதம் கிள்ளான், தாமான் செந்தோசா உத்தாமாவில் ஒரு வீட்டில் நிகழ்ந்த கொலை தொடர்பில் ரைடர் என்று அடையாளம் கூறப்பட்ட ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
42 வயதுடைய B. பிரகாஷ்ராவ் என்று அடையாளம் கூறப்பட்ட ரைடர், போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே 4 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி சா ஹொங் ஃபொங் தெரிவித்தார்.
கடந்த மே 25 ஆம் தேதி கிள்ளான் , தாமான் செந்தோசா உத்தமாவில் நிகழ்ந்த சம்பவத்தில் ரைடர் என்ற பிரகாஷ் ராவ், 34 வயதுடைய நபரை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. உடலில் 27 இடங்களில் கடும் காயத்திற்கு ஆளான அந்த நபர உயிரிழந்ததாக எசிபி சா ஹொங் ஃபொங் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


