May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்

Share:

ஜன.13-

நேற்று இரவு அலோ ஸ்டார்-பட்டர்வொர்த் சாலையின் 48.2 வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த கார் விபத்தில் 30 வயது தக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். மழை பெய்து கொண்டிருந்தபோது, சந்திப்பில் வலது புறம் திரும்ப முயன்ற மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த கார் மோதியதால் இந்த விபத்து நேரிட்டது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டு வந்த பெண் எதிரே வந்த கார் மீது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என கோலா மூடா மாவட்டக் காவல் துறைத் தலைவர் Asisten Komisioner Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார்.

இந்த விபத்து Proton Wira கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் நிகழ்ந்தது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 24 வயது மிக்க அந்த ஓட்டுநர், முன்னாள் செல்லும் வாகனத்தைப் பின்தொடரும்போது போதுமான இடைவெளியை கடைபிடிக்க தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் ஓட்டுநருக்கு போதை பொருள் பரிசோதனை செய்ததில் எதிர்மறை முடிவு வந்தது. எனினும், அவர் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் கீழ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்