வரும் கெடா மாநில சட்டமன்றத் தேர்தலில் மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூரை தோற்கடிக்கும் வலிமையை பிகேஆர் கட்சி கொண்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கெடா மந்திரி புசார் சனூசின் தோற்றம் மற்றும் அவரின் நடத்தை ஒரு பாஸ் கட்சியின் தலைவர் போல் அல்ல. அவரின் இந்த பலவீனமே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவரை தோற்கடிப்பதற்கு பிகேஆர் கட்சியின் முக்கிய பலமாக இருக்கும் என்று உள்துறை அமைச்சருமான சைபுடீன் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


