வரும் கெடா மாநில சட்டமன்றத் தேர்தலில் மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூரை தோற்கடிக்கும் வலிமையை பிகேஆர் கட்சி கொண்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கெடா மந்திரி புசார் சனூசின் தோற்றம் மற்றும் அவரின் நடத்தை ஒரு பாஸ் கட்சியின் தலைவர் போல் அல்ல. அவரின் இந்த பலவீனமே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவரை தோற்கடிப்பதற்கு பிகேஆர் கட்சியின் முக்கிய பலமாக இருக்கும் என்று உள்துறை அமைச்சருமான சைபுடீன் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


