May 28, 2026
Thisaigal NewsYouTube
லோரியுடன் கார் மோதியதில் கணவன் , மனைவி உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

லோரியுடன் கார் மோதியதில் கணவன் , மனைவி உயிரிழந்தனர்

Share:

சிக், மார்ச்.25-

கெடா, சிக், ஜாலான் பெஃல்டா தெலோய் திமூர், கம்போங் மெர்பாவ் குடுங்கில் லோரியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த கணவன், மனைவி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று மாலை 4.16 மணியளவில் நிகழ்ந்ததாக சிக் தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் ஜாமில் மாட் டாவுட் தெரிவித்தார்.

20 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர், காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இருவரின் உடல்களையும் மீட்பதற்கு hydraulic cutter சாதனத்தை வீரர்கள் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது