நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் வாக்குவாதத்தின் ஈடுபட்ட போது அடவாடித்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படும் முன்னாள் கல்வி அமைச்சரும், புத்ராஜெயா எம்.பி.யுமான ரட்சி ஜிடின் ஐ, மக்களவையில் இருந்து இடை நீக்கம் செய்யும்படி சட்டத்துறை தலைவர் அசாலினா ஒத்மான் சைட் டிற்கு மடானி அரசாங்கத்தின் அரசியல் செயலாளர்கள் மன்றம் கடிதம் அனுப்பவிருக்கிறது.
இந்த கடிதம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு முன்னதாகவே குறிப்பாக, 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப்படும் என்று பிரதமரின் முதிர் நிலை அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின் தெரிவித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


