நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் வாக்குவாதத்தின் ஈடுபட்ட போது அடவாடித்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படும் முன்னாள் கல்வி அமைச்சரும், புத்ராஜெயா எம்.பி.யுமான ரட்சி ஜிடின் ஐ, மக்களவையில் இருந்து இடை நீக்கம் செய்யும்படி சட்டத்துறை தலைவர் அசாலினா ஒத்மான் சைட் டிற்கு மடானி அரசாங்கத்தின் அரசியல் செயலாளர்கள் மன்றம் கடிதம் அனுப்பவிருக்கிறது.
இந்த கடிதம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு முன்னதாகவே குறிப்பாக, 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப்படும் என்று பிரதமரின் முதிர் நிலை அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின் தெரிவித்துள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


