Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம்
தற்போதைய செய்திகள்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம்

Share:

நாளை நடைபெறவிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் நலனை முன்நிறுத்தி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, நாடு மீண்டும் பின்னடைவை நோக்கி செல்வதை தவிர்ப்பது உட்பட நாட்டின் வளப்பம் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமது ஒற்றுமை அரசாங்கத்திற்கு துணை நின்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த மாநாட்டில் சில முக்கிய அறிவிப்புகளை பிரதமர் வெளியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.

கிளந்தான் முன்னாள் மந்திரி புசார் மறைந்த நிக் அப்துல் அஸிஸின் இரு புதல்வர்களையும் பிரதமர் நேற்று சந்தித்தது, பாஸ் கட்சியுடனான பிணக்குகளை தவிர்க்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாடு தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் பிரதமர், அது தொடர்புடைய விவரங்களை நாளை தமது கொள்கை உரையில் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு