Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அது தற்காலிக நடவடிக்கையாகும்
தற்போதைய செய்திகள்

அது தற்காலிக நடவடிக்கையாகும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 08-

மலேசியாவின் செம்பனை எண்ணெய் இறக்குமதி விநியோகத்தை நிறுத்தியிருக்கும் இந்தியாவின் பிரபல எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் நடவடிக்கை தற்காலிகமானதே என்று தோட்டம் மற்றும் மூலப்பொருள் துறை அமைச்சர் ஜோஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.

செம்பனை எண்ணெய் இறக்குமதி வரியை இந்தியா அண்மையில் உயர்த்தியதைத் தொடர்ந்து அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், மலேசியாவிடமிருந்து ஒரு லட்சம் டன் எடைகொண்ட செம்பனை எண்ணெய் கொள்முதலை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்று தாம் நம்புவதாக Johari தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு