Mar 29, 2026
Thisaigal NewsYouTube
அது தற்காலிக நடவடிக்கையாகும்
தற்போதைய செய்திகள்

அது தற்காலிக நடவடிக்கையாகும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 08-

மலேசியாவின் செம்பனை எண்ணெய் இறக்குமதி விநியோகத்தை நிறுத்தியிருக்கும் இந்தியாவின் பிரபல எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் நடவடிக்கை தற்காலிகமானதே என்று தோட்டம் மற்றும் மூலப்பொருள் துறை அமைச்சர் ஜோஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.

செம்பனை எண்ணெய் இறக்குமதி வரியை இந்தியா அண்மையில் உயர்த்தியதைத் தொடர்ந்து அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், மலேசியாவிடமிருந்து ஒரு லட்சம் டன் எடைகொண்ட செம்பனை எண்ணெய் கொள்முதலை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்று தாம் நம்புவதாக Johari தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி