May 25, 2026
Thisaigal NewsYouTube
அது தற்காலிக நடவடிக்கையாகும்
தற்போதைய செய்திகள்

அது தற்காலிக நடவடிக்கையாகும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 08-

மலேசியாவின் செம்பனை எண்ணெய் இறக்குமதி விநியோகத்தை நிறுத்தியிருக்கும் இந்தியாவின் பிரபல எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் நடவடிக்கை தற்காலிகமானதே என்று தோட்டம் மற்றும் மூலப்பொருள் துறை அமைச்சர் ஜோஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.

செம்பனை எண்ணெய் இறக்குமதி வரியை இந்தியா அண்மையில் உயர்த்தியதைத் தொடர்ந்து அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், மலேசியாவிடமிருந்து ஒரு லட்சம் டன் எடைகொண்ட செம்பனை எண்ணெய் கொள்முதலை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்று தாம் நம்புவதாக Johari தெரிவித்தார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி