Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தொழிற்சாலையின் செயலாக்கத்தை நிறுத்த உத்தரவு

Share:

தங்காக், பிப்.26-

ஜோகூர், தங்காக்கில் உள்ள ரப்பர் பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் இயந்திரம் ஒன்று வெடித்து, இரண்டு தொழிலாளர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து அந்த ரப்பர் தொழிற்சாலையின் செயலாக்கத்தை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருவர் உயிரிழந்ததுடன் மேலும் எழுவர் கடும் காயங்களுக்கு ஆளானதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் புலன் விசாரணை முடியும் வரையில் தொழிற்சாலை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று ஜோகூர் மாநில சுகாதார மற்றும் வேலையிட பாதுகாப்பு இலாகா உத்தரவிட்டுள்ளது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு