Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த 32 குடும்பங்களையும் எம்.பி.க்கள் சந்திக்க வேண்டும்

Share:

சுங்கை பூலோ, பிப்.8-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவை அகற்ற வேண்டும் என்று இதற்கு முன்பு போராடிய எம்.பி.க்கள், சுங்கைப் பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 32 சொஸ்மா கைதிகளின் குடும்பங்களை நேரில் வந்து சந்திக்குமாறு SUARAM கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த கொடுங்கோல் சட்டத்தை அரசாங்கம் இன்னமும் அகற்றாமலும், அதில் திருத்தம் செய்யாமலும் இருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என்று SUARAMமுன் நிர்வாக இயக்குநர் ஸ்டீவன் துரைசாமி தெரிவித்தார்.

சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியே இன்று காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய மக்களை நேரில் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டீவன் துரைசாமி இதனைக் குறிப்பிட்டார்.

Related News

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

சபா கடல் எல்லை உரிமை: பிலிப்பைன்ஸுக்கு எதிராக ஐநா-வில் மலேசியா புதிய புகார்

சபா கடல் எல்லை உரிமை: பிலிப்பைன்ஸுக்கு எதிராக ஐநா-வில் மலேசியா புதிய புகார்

தாமான் டானாவ் கோத்தா கடைத் தொகுதியில் பயங்கர தீ விபத்து: மேல் தளம் முற்றிலும் எரிந்து சாம்பல்

தாமான் டானாவ் கோத்தா கடைத் தொகுதியில் பயங்கர தீ விபத்து: மேல் தளம் முற்றிலும் எரிந்து சாம்பல்