Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த 32 குடும்பங்களையும் எம்.பி.க்கள் சந்திக்க வேண்டும்

Share:

சுங்கை பூலோ, பிப்.8-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவை அகற்ற வேண்டும் என்று இதற்கு முன்பு போராடிய எம்.பி.க்கள், சுங்கைப் பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 32 சொஸ்மா கைதிகளின் குடும்பங்களை நேரில் வந்து சந்திக்குமாறு SUARAM கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த கொடுங்கோல் சட்டத்தை அரசாங்கம் இன்னமும் அகற்றாமலும், அதில் திருத்தம் செய்யாமலும் இருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என்று SUARAMமுன் நிர்வாக இயக்குநர் ஸ்டீவன் துரைசாமி தெரிவித்தார்.

சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியே இன்று காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய மக்களை நேரில் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டீவன் துரைசாமி இதனைக் குறிப்பிட்டார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை