Aug 12, 2026
Thisaigal NewsYouTube
சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட அந்த காணொளி உள்ளடக்கம் உண்மையே
தற்போதைய செய்திகள்

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட அந்த காணொளி உள்ளடக்கம் உண்மையே

Share:

காஜாங், மே.19-

லோரியிலிருந்து பலகைகள் சரிந்து, கார் ஒன்றின் மீது விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியின் உள்ளடக்கம் உண்மையே என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோப் இன்று உறுதிப்படுத்தினார்.

இந்தச் சம்பவம் கடந்த மே 12 ஆம் தேதி, பழைய காஜாங் சாலையில் நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். இதில் 34 வயது லோரி ஓட்டுநரும், காரைச் செலுத்திய 22 வயது பெண்ணும் காயம் அடையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பலகைகளை ஏற்றியிருந்த அந்த லோரி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த்திசையில் நுழைந்தது. அப்போது லோரியிலிருந்து பலகைகள் சரிந்து, கார் மீது விழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து கடந்த மே 13 ஆம் தேதி போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது