Mar 27, 2026
Thisaigal NewsYouTube
விட்டுக்கொடுக்கும் போக்கு ஒரு போதும் கடைப்பிடிக்கப்படாது
தற்போதைய செய்திகள்

விட்டுக்கொடுக்கும் போக்கு ஒரு போதும் கடைப்பிடிக்கப்படாது

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 13-

சமூக இல்லங்களில் உள்ள சிறார்கள் மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பானர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிறார்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதீத முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்படும். அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு துன்புறுத்தலும், பாலியல் கொடுமையும் சகித்துக்கொள்ளப்படாது என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அதிகாலை தொடங்கி, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானிலுள்ள 20 சமூக நல இல்லங்களில் போலீசாரின் சோதனையின் போது 402 சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் அசாலினா ஓத்மான் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை