Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 11-

தனது காரில் இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பில் ஆடவர் ஒருவர் புக்கிட் கியாராவில் கைது செய்யப்பட்டதை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா உறுதிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட ஆடவரின் காரை தடுத்த போலீசார், அந்த காரை சோதனையிட்ட போது துப்பாக்கிகளும், போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நபரை வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளதாக டத்தோ ருஸ்டி மேலும் கூறினார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் ஆய்வியல் உதவியாளர் முஹம்மது யூசுப் ராவ்தர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இதற்கு முன்பு அவரின் வழக்கறிஞர் முஹம்மது ரபீக் ரஷீத் அலி –யை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன..

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை