புனித நோன்பு மாதத்தில் நோன்புக் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களுக்கு உணவை விற்பனை செய்த குற்றத்திற்காக 49 வயது மாதுவிற்கு இரண்டாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இன்று கிளந்தான், கெதெரே மாவட்ட மன்றத்திற்கு உட்பட்ட ஆறு பகுதிகளில் மாநில சமய இலாகா மேற்கொண்ட சோதனையில், நோன்புக் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களுக்கு 20 முதல் 30 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயார் நிலையில் இருந்த அந்த மாது பிடிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


