புனித நோன்பு மாதத்தில் நோன்புக் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களுக்கு உணவை விற்பனை செய்த குற்றத்திற்காக 49 வயது மாதுவிற்கு இரண்டாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இன்று கிளந்தான், கெதெரே மாவட்ட மன்றத்திற்கு உட்பட்ட ஆறு பகுதிகளில் மாநில சமய இலாகா மேற்கொண்ட சோதனையில், நோன்புக் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களுக்கு 20 முதல் 30 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயார் நிலையில் இருந்த அந்த மாது பிடிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


