Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மூவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

மூவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

Share:

மைஏர்லைன் விமான நிறுவனம் தொடர்பில் போலீசார் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவர், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் தோற்றுநர், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

ஒருவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்தறை இயக்குநர் ரம்லீ முஹமாட் யூச்சொஃப் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ஒரு வழக்கறிஞர் உட்பட நான்கு நபர்களை புக்கிட் அமான் போலீசார் கைது செய்து தடுத்து வைத்திருந்ததாக ரம்லி முகமட் யூசுப் குறிப்பிட்டார்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.