பினாங்கில் கடந்த வாரம் அறிமுகபடுத்தப்பட்ட புதிய மாடல் அமைப்பிலான ஃபெரி, அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறையை வெகுவாக ஊக்குவிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான தாய்லாந்தில் அமல்படுத்தப்பட்டதைப்போல அந்த ஃபெரி சேவை வாடகைக்கு விடப்படும் சூழலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஃபெரி சேவைகளின் பயணிகள் கொள்ளளவு, நடப்புத் தேவையைவிட போதுமான அளவிற்கு இருக்கிறது.
மூன்று ஃபெரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வேளையில் மீதமுள்ள ஒரு ஃபெரி, சுற்றுலாவை ஊக்குவிக்க வாடகைக்கு விடமுடியும் என்று அந்தோணி லோக் கூறினார்.

Related News

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.


