பினாங்கில் கடந்த வாரம் அறிமுகபடுத்தப்பட்ட புதிய மாடல் அமைப்பிலான ஃபெரி, அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறையை வெகுவாக ஊக்குவிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான தாய்லாந்தில் அமல்படுத்தப்பட்டதைப்போல அந்த ஃபெரி சேவை வாடகைக்கு விடப்படும் சூழலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஃபெரி சேவைகளின் பயணிகள் கொள்ளளவு, நடப்புத் தேவையைவிட போதுமான அளவிற்கு இருக்கிறது.
மூன்று ஃபெரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வேளையில் மீதமுள்ள ஒரு ஃபெரி, சுற்றுலாவை ஊக்குவிக்க வாடகைக்கு விடமுடியும் என்று அந்தோணி லோக் கூறினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


