Jun 15, 2026
Thisaigal NewsYouTube
இனி மாமன்னரின் கைகளில் உள்ளது
தற்போதைய செய்திகள்

இனி மாமன்னரின் கைகளில் உள்ளது

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்குப் பொது மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில், இனியும் சட்ட நடைமுறைகள் எதுவும் இல்லை. இவ்விவகாரம் இனி மாமன்னரின் விவேகத்திற்கு உட்பட்டதாகும் என்று சட்டத் துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார். கூட்டரசு அமைப்பு சட்டத்தின் 42 ஆவது விதியின் கீழ், அரச மன்னிப்பு என்பது, மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இதனை மாமன்னரிடமே விட்டுவிடுவதுதான் முறையாகும் என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவருமான அஸாலினா குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்