முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்குப் பொது மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில், இனியும் சட்ட நடைமுறைகள் எதுவும் இல்லை. இவ்விவகாரம் இனி மாமன்னரின் விவேகத்திற்கு உட்பட்டதாகும் என்று சட்டத் துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார். கூட்டரசு அமைப்பு சட்டத்தின் 42 ஆவது விதியின் கீழ், அரச மன்னிப்பு என்பது, மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இதனை மாமன்னரிடமே விட்டுவிடுவதுதான் முறையாகும் என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவருமான அஸாலினா குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


