Mar 11, 2026
Thisaigal NewsYouTube
இனி மாமன்னரின் கைகளில் உள்ளது
தற்போதைய செய்திகள்

இனி மாமன்னரின் கைகளில் உள்ளது

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்குப் பொது மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில், இனியும் சட்ட நடைமுறைகள் எதுவும் இல்லை. இவ்விவகாரம் இனி மாமன்னரின் விவேகத்திற்கு உட்பட்டதாகும் என்று சட்டத் துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார். கூட்டரசு அமைப்பு சட்டத்தின் 42 ஆவது விதியின் கீழ், அரச மன்னிப்பு என்பது, மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இதனை மாமன்னரிடமே விட்டுவிடுவதுதான் முறையாகும் என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவருமான அஸாலினா குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து