Jan 19, 2026
Thisaigal NewsYouTube
இனி மாமன்னரின் கைகளில் உள்ளது
தற்போதைய செய்திகள்

இனி மாமன்னரின் கைகளில் உள்ளது

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்குப் பொது மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில், இனியும் சட்ட நடைமுறைகள் எதுவும் இல்லை. இவ்விவகாரம் இனி மாமன்னரின் விவேகத்திற்கு உட்பட்டதாகும் என்று சட்டத் துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார். கூட்டரசு அமைப்பு சட்டத்தின் 42 ஆவது விதியின் கீழ், அரச மன்னிப்பு என்பது, மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இதனை மாமன்னரிடமே விட்டுவிடுவதுதான் முறையாகும் என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவருமான அஸாலினா குறிப்பிட்டார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!