Apr 1, 2026
Thisaigal NewsYouTube
7 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

7 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.07-

பினாங்கில் உள்ள ஒரு எம்ஆர்எஸ்எம் கல்லூரியில் மாணவர் ஒருவர் பகடி வதை செய்யப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள 7 மாணவர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டில் மத்திய வாக்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது. விளையாட்டுக்காக தாங்கள் பகடி வதை செய்ததாக அந்த மாணவர்கள் கூறிய போதிலும், அதன் உள்ளடக்கத்தின் தன்மை ஆராயப்பட்டு வருவதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் நோராஸாம் அப்துல் காஃபார் தெரிவித்துள்ளார்.

Related News

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ