May 28, 2026
Thisaigal NewsYouTube
7 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

7 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.07-

பினாங்கில் உள்ள ஒரு எம்ஆர்எஸ்எம் கல்லூரியில் மாணவர் ஒருவர் பகடி வதை செய்யப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள 7 மாணவர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டில் மத்திய வாக்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது. விளையாட்டுக்காக தாங்கள் பகடி வதை செய்ததாக அந்த மாணவர்கள் கூறிய போதிலும், அதன் உள்ளடக்கத்தின் தன்மை ஆராயப்பட்டு வருவதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் நோராஸாம் அப்துல் காஃபார் தெரிவித்துள்ளார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்