Aug 10, 2026
Thisaigal NewsYouTube
7 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

7 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.07-

பினாங்கில் உள்ள ஒரு எம்ஆர்எஸ்எம் கல்லூரியில் மாணவர் ஒருவர் பகடி வதை செய்யப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள 7 மாணவர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டில் மத்திய வாக்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது. விளையாட்டுக்காக தாங்கள் பகடி வதை செய்ததாக அந்த மாணவர்கள் கூறிய போதிலும், அதன் உள்ளடக்கத்தின் தன்மை ஆராயப்பட்டு வருவதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் நோராஸாம் அப்துல் காஃபார் தெரிவித்துள்ளார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி