Sep 3, 2026
Thisaigal NewsYouTube
ஓடும் காரில் இரு சிறுமிகள் ஆபத்தான சாகசம் – பேராக் போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஓடும் காரில் இரு சிறுமிகள் ஆபத்தான சாகசம் – பேராக் போலீஸ் விசாரணை

Share:

பேராக் மாநிலத்தில், ஓடும் காரின் மேற்கூரை வழியாக இரண்டு சிறுமிகள் வெளியே எட்டிப் பார்த்து சாகசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேரு-ஜேலாபாங் நெடுஞ்சாலையில் நேற்று நடந்த இச்சம்பவத்தின் 21 விநாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து ஈப்போ போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவத்தில் தொடர்புடைய காரை ஓட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் நஜீப் ஹம்சா தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பாதுகாப்பற்ற முறையில் இரண்டு சிறுமிகள் மேற்கூரை வழியே சாகசம் செய்த காட்சிகள் சமூக ஊடக வாசிகள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.

Related News

குழந்தைகள் வளர்ச்சி குன்றல் அதிகரிப்பு: தேசிய அளவிலான உணவுத் திட்டத்தை அறிமுகப்பட்ட முன்னாள் எம்பி கோரிக்கை

குழந்தைகள் வளர்ச்சி குன்றல் அதிகரிப்பு: தேசிய அளவிலான உணவுத் திட்டத்தை அறிமுகப்பட்ட முன்னாள் எம்பி கோரிக்கை

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது சிறந்தது/ பிரதமர் அன்வாருக்கு சாஹிட் ஹமீடி கோரிக்கை

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது சிறந்தது/ பிரதமர் அன்வாருக்கு சாஹிட் ஹமீடி கோரிக்கை

கோவையில் மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு - துப்பாக்கி முனையில் மிரட்டல்

கோவையில் மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு - துப்பாக்கி முனையில் மிரட்டல்

30 ஆயிரம் சிறார் ஆபாச காணொளிகளுடன் ஆடவர் கைது - தங்கள் ஊழியர் அல்ல என யுகேஎம் விளக்கம்

30 ஆயிரம் சிறார் ஆபாச காணொளிகளுடன் ஆடவர் கைது - தங்கள் ஊழியர் அல்ல என யுகேஎம் விளக்கம்

3 வயது சிறுவன் உயிரிழப்பு: விக்டோரியா பாலம் தற்காலிக மூடல் - பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு

3 வயது சிறுவன் உயிரிழப்பு: விக்டோரியா பாலம் தற்காலிக மூடல் - பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு

கிளந்தானில் காட்டு யானை அட்டகாசம்: மனிதர்–வனவிலங்கு மோதல் அச்சம் அதிகரிப்பு

கிளந்தானில் காட்டு யானை அட்டகாசம்: மனிதர்–வனவிலங்கு மோதல் அச்சம் அதிகரிப்பு