May 6, 2026
Thisaigal NewsYouTube
முற்போக்கான சம்பளக் கொள்கை: 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் பெற்றனர்
தற்போதைய செய்திகள்

முற்போக்கான சம்பளக் கொள்கை: 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

Share:

புக்கிட் மெர்தஜாம், நவம்பர்.22-

முற்போக்கான சம்பளக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த 11 மாதங்களுக்குள் நாடு தழுவிய நிலையில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் பெற்றுள்ளனர் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

இது திறன் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலான ஊதிய முறையாகும். இந்தச் சம்பள முறை, தொழில்துறையினருக்கு வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தொழில் நிபுணத்துவம் பெற்றவர்கள் முதல் இயந்திர ஆப்ரேட்டர்கள் வரை நன்மை அளிக்க வல்ல முற்போக்கான சம்பள முறை, முதலாளிகள் மற்றும் ஊழியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

இன்று பினாங்கு, செபராங் ஜெயாவில் உள்ள The Light ஹோட்டலில் முற்போக்கான சம்பள முறை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் முதலாளிகளைப் பாராட்டும் நிகழ்வில் அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்