May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஊழல் துடைத்தொழிப்பு பயிற்சி: இந்தியா ஆர்வமாக உள்ளது

Share:

கோலாலம்பூர், ஜன.23-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர். எம்மின் மலேசிய லஞ்ச தடுப்பு அகாடமியில் வழங்கப்படும் அனைத்துலக பயிற்சிகள் மற்றும் கல்வியியல் பயிற்சிகளில் பங்கேற்பதற்கு இந்தியா ஆர்வமாக உள்ளது.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியை மலேசியாவிற்கான இந்தியத் தூதரர் B.N. ரெட்டி, மரியாதை நிமித்தமாக நடத்திய சந்திப்பானது, லஞ்ச ஊழலை வேரறுப்பதில் இந்தியா கொண்டுள்ள ஆர்வத்தை புலப்படுத்தியுள்ளது.

அஸாம் பாக்கிக்கும், இந்தியத் தூதரர் ரெட்டிக்கும் இடையிலான இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதில் இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து வியூகம் கொள்வது குறித்து இரு நாடுகள் முதன்மை கவனம் செலுத்தியிருப்பதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அனைத்துலக அமைப்புகளும் எஸ்.பி.ஆர்.எம் கொண்டுள்ள ஒத்துழைப்பை மேற்படுத்திக்கொள்ள விரும்பும் அதேவேளையில் ஊழல் தடுப்பு அணுகுமுறைகளை இந்திய அறிய முற்பட்டது குறித்து அதன் தூதர் ரெட்டியை பாராட்டுவதாக அசாம் பாக்கி தமது உரையில் தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்