Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்த சம்பவத்தில் 9 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

Share:

கோலாலம்பூர், பிப்.24-

கோலாலம்பூர், வங்சா மாஜூ செக்‌ஷன் 2, புளோக் G9 வீடமைப்புப்பகுதியில் மரம் ஒன்று விழுந்ததில் 9 கார்கள் மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

இச்சம்பவம் குறித்து நேற்றிரவு மணி 11.43 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் கோலாலம்பூர் பொது தற்காப்புத்துறையின் அதிகாரி அகமட் ஜூனைடி தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த பொது தற்காப்புத் துறையின் உறுப்பினர்கள், வாகனங்களின் மீது விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு