Mar 17, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது
தற்போதைய செய்திகள்

விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது

Share:

ஜோகூர், பிப்ரவரி 27 -

ஜோகூரில் கடந்த மாதம் முற்பகுதியில் பொது மக்களை மிரட்டி 35 ஆயிரம் வெள்ளி ரொக்கப்பணத்தை பறித்ததாக கூறப்படும் புகார் தொடர்பில் போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரி என பத்து பேர் சம்பந்தப்பட்ட புலன் விசாரணை, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் கே. குமார் தெரிவித்தார்.

விசாரணை முழுமையாக முடிவடைந்து அறிக்கை தயாரானதும், உரிய நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.
இப்புலன் விசாரணையில் தடயவியல் பிரிவு மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஆகியவற்றின் அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு