தோட்டத் தொழிலாளி ஒருவர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு செம்பனை தோட்டத்திற்குள் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்நிய நாட்டவர் என்று சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய அந்த தொழிலாளியின் சடலம் தவாவ், மெரோடாய் என்ற இடத்திலுள்ள செம்பனை தோட்டத்திற்குள் கிடந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாஸ்மின் உசேன் தெரிவித்தார். அந்த தொழிலாளியின் உடலில் பல்வேறு பகுதிகளில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


