தோட்டத் தொழிலாளி ஒருவர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு செம்பனை தோட்டத்திற்குள் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்நிய நாட்டவர் என்று சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய அந்த தொழிலாளியின் சடலம் தவாவ், மெரோடாய் என்ற இடத்திலுள்ள செம்பனை தோட்டத்திற்குள் கிடந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாஸ்மின் உசேன் தெரிவித்தார். அந்த தொழிலாளியின் உடலில் பல்வேறு பகுதிகளில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


