தோட்டத் தொழிலாளி ஒருவர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு செம்பனை தோட்டத்திற்குள் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்நிய நாட்டவர் என்று சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய அந்த தொழிலாளியின் சடலம் தவாவ், மெரோடாய் என்ற இடத்திலுள்ள செம்பனை தோட்டத்திற்குள் கிடந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாஸ்மின் உசேன் தெரிவித்தார். அந்த தொழிலாளியின் உடலில் பல்வேறு பகுதிகளில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்


