Mar 21, 2026
Thisaigal NewsYouTube
தங்கும் விடுதி குறித்து ஸாரா எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை - தலைமை வார்டன் சாட்சியம்!
தற்போதைய செய்திகள்

தங்கும் விடுதி குறித்து ஸாரா எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை - தலைமை வார்டன் சாட்சியம்!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.17-

பள்ளி விடுதி குறித்து எந்த ஒரு புகாரையும் மாணவி ஸாரா கைரினா மகாதீர் அளிக்கவில்லை என செகோலா மெனெங்கா கெபங்சாஆன் அகாமா துன் டத்து முஸ்தபா பள்ளியைச் சேர்ந்த தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப் இன்று நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 16-ம் தேதி, அதிகாலை 3 மணியளவில், பள்ளியின் பாதுகாவலர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் அளித்தாகவும், உடனே தான் நேரில் அங்கு சென்று பார்த்த போது ஸாரா சுயநினைவின்றி கிடந்ததாகவும் அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

அதே வேளையில், 5 மாணவர்களின் உதவியோடு ஸாராவை அங்கிருந்து தரைத் தளம் ஒன்றிற்கு நகர்த்தியதாகவும் அஸாரி தெரிவித்துள்ளார்.

மேலும், ஸாராவை அங்கிருந்து நகர்த்தும் போது, அவ்விடத்தில் இரத்தம் படிந்திருந்ததைப் பார்த்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து