Aug 21, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் 56 விழுக்காடு உயர்வு
தற்போதைய செய்திகள்

நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் 56 விழுக்காடு உயர்வு

Share:

நாடு முழுவதும் மொத்தம் 58,079 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 56.2% உயர்வாகும்.

மேலும், இந்த நோயின் தீவிர பக்கவிளைவுகளால் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நோய் பரவல் ஆரம்பத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டது..

மாறிவரும் வானிலை ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குகிறது. மேலும், வீடுகளையொட்டிய பகுதிகளில் நீர் தேங்கும் பொருட்கள் முறையாக பராமரிக்கப்படாததே இந்த நோய் விரைவாக பரவுவதற்கு முக்கிய காரணமாகும்.

Related News

ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்- பிரதமர் அன்வார்

ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்- பிரதமர் அன்வார்

தாபுங் ஹாஜி விவகாரம்: இனம், மத அடிப்படையில் நடவடிக்கை இல்லை – பிரதமர் அன்வார்

தாபுங் ஹாஜி விவகாரம்: இனம், மத அடிப்படையில் நடவடிக்கை இல்லை – பிரதமர் அன்வார்

சிங்கப்பூரைச் சேர்ந்த காதலர்களைக் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாக அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சிங்கப்பூரைச் சேர்ந்த காதலர்களைக் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாக அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்; ஆயத்த பணிகள் மும்முரம்

புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்; ஆயத்த பணிகள் மும்முரம்

இஸ்லாம் சமயத்தை  அவமதித்த சிங்கப்பூர் பாதுகாப்பு ஊழியருக்கு 14 நாள் சிறை தண்டனை  விதிக்கப்பட்டது.

இஸ்லாம் சமயத்தை அவமதித்த சிங்கப்பூர் பாதுகாப்பு ஊழியருக்கு 14 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இரவு விடுதி ஒன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் -  கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர்

இரவு விடுதி ஒன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் - கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர்