Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்

Share:

கோலாலம்பூர், பிப்.3-

மருத்துவக் காப்புறுதி கட்டண பிரமியத் தொகையை உயர்த்துவது, பொது சுகாதார முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் நினைவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகளில் போதுமான சாதனங்கள் மற்றும் ஆள் பல வசதிகள் இல்லாததால் நோயாளிகள் 15 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இதன் தொடர்பில் ஒரு விரிவான நடவடிக்கைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

காப்புறுதி மருத்துவக் கட்டண பிரமியத் தொகை உயர்த்தப்படுவதைத் தடுக்க, நாட்டின் பொது சுகாதார முறைக்கு அதிக முன்னுரிமையும், அழுத்தத்தையையும் கொடுக்குமாறு அரசாங்கத்தை டத்தோ டொமினிக் லாவ் கேட்டுக்கொண்டார்.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்