Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்

Share:

கோலாலம்பூர், பிப்.3-

மருத்துவக் காப்புறுதி கட்டண பிரமியத் தொகையை உயர்த்துவது, பொது சுகாதார முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் நினைவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகளில் போதுமான சாதனங்கள் மற்றும் ஆள் பல வசதிகள் இல்லாததால் நோயாளிகள் 15 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இதன் தொடர்பில் ஒரு விரிவான நடவடிக்கைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

காப்புறுதி மருத்துவக் கட்டண பிரமியத் தொகை உயர்த்தப்படுவதைத் தடுக்க, நாட்டின் பொது சுகாதார முறைக்கு அதிக முன்னுரிமையும், அழுத்தத்தையையும் கொடுக்குமாறு அரசாங்கத்தை டத்தோ டொமினிக் லாவ் கேட்டுக்கொண்டார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து