Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சித்தியவான் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் !
தற்போதைய செய்திகள்

சித்தியவான் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் !

Share:

பேரா, சித்தியாவான் சிறப்புக் கல்வி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது என மஞ்ச்சொங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் ,முஹமாட் நோர்டின் அப்துல்லா. அந்தப் புகாரை இன்று பிற்பகல் 2.00 மணி அளவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து அந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வாயிலாக வந்தது என தலைமை ஆசிரியர் கூறியதாக முஹமாட் நோர்டின் தெரிவித்தார்.

அனுப்பியவர் குறித்து தற்போது காவல் துறை விசாரித்து வருவதாக அவர் மேலும் சொன்னார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்