Sep 12, 2026
Thisaigal NewsYouTube
விமான ஹெலிகாப்டர் விபத்து: 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

விமான ஹெலிகாப்டர் விபத்து: 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு

Share:

சரவாக்கில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் மரபணுப் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

தேவையான ஆவணப் பணிகள் நிறைவடைந்ததும், உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என சரவாக் மாநில போலீஸ் தலைவர் ஸைனால் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உயிரிழந்த 5 பேரில் 3 பேருக்கான இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 3.40 மணியளவில், லாயாங்-லாயாங் ஏரோஸ்பெஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்ட BO-105 இரக ஹெலிகாப்டர், லோங் லெல்லாங் STOLport ஓடுபாதையின் இறுதிப் பகுதியில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Related News

குழந்தைகளைக் குறிவைக்கும் தெருநாய்கள் — அபாயப் பகுதிகளை உடனடியாக அடையாளம் காண சுஹாகாம் வலியுறுத்தல்

குழந்தைகளைக் குறிவைக்கும் தெருநாய்கள் — அபாயப் பகுதிகளை உடனடியாக அடையாளம் காண சுஹாகாம் வலியுறுத்தல்

தெமர்லோவில் கார் மோட்டார் சைக்கிள் விபத்து: 48 வயதான பரமசிவன் காசி உயிரிழந்தார்

தெமர்லோவில் கார் மோட்டார் சைக்கிள் விபத்து: 48 வயதான பரமசிவன் காசி உயிரிழந்தார்

குற்றவாளிகளைவிட வேகமாக செயல்பட வேண்டும் — கோலாலம்பூர் போலீசாருக்கு அதிரடி உத்தரவு

குற்றவாளிகளைவிட வேகமாக செயல்பட வேண்டும் — கோலாலம்பூர் போலீசாருக்கு அதிரடி உத்தரவு

ஜென் ஸீ (Gen Z) மொழியில் சாஹிட்டுக்குப் பதிலடி கொடுத்த 'குரு' அன்வார்

ஜென் ஸீ (Gen Z) மொழியில் சாஹிட்டுக்குப் பதிலடி கொடுத்த 'குரு' அன்வார்

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்

விமான ஹெலிகாப்டர் விபத்து: 5 பேரின் உடல்கள் குடும்பத்தினர... | Thisaigal News