Mar 15, 2026
Thisaigal NewsYouTube
65 போலியான கைப்பைகள் வைத்திருந்த வியாபாரிக்கு 35 ஆயிரத்து 500 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

65 போலியான கைப்பைகள் வைத்திருந்த வியாபாரிக்கு 35 ஆயிரத்து 500 வெள்ளி அபராதம்

Share:

கோலாலம்பூர், ஜன - 8,

வியாபாரி ஒருவர் போலி பிராண்ட் முத்திரை கொண்ட 65 கைப்பைகளை வைத்திருந்த குற்றத்திற்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவருக்கு 32 ஆயிரத்து 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு 31 வயது ஜென்னி சென் இக்குற்றத்தைப் புரிந்ததால் நீதிபதி னோரினா ஸைனால் அபிடின் அவ்வாறு தீர்ப்பளித்தார். அபராத்தத்தைச் செலுத்தத் தவறினால், 6 மாதங்கள் சிறை தண்டனையை அந்தப் பெண்மணி அனுபவிக்க வேண்டும்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்