Mar 19, 2026
Thisaigal NewsYouTube
லங்காவியில் நிறுத்தப்பட்டு இருந்த 3 பெர்ரிகள் தீயில் சேதம்
தற்போதைய செய்திகள்

லங்காவியில் நிறுத்தப்பட்டு இருந்த 3 பெர்ரிகள் தீயில் சேதம்

Share:

லங்காவி, அக்டோபர்.28-

லங்காவியில் நிறுத்தப்பட்டு இருந்த 3 பெர்ரிகள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமுற்றன.

இந்தச் சம்பவம் குறித்து காலை 2.29 மணியளவில் தாங்கள் தகவல் பெற்றதாக கெடா மாநில தீயணைப்பு, மீட்புத்துறை, நான்காவது பிராந்தியத்தின் தலைவர் ஸம்ரி அப்துல் கானி தெரிவித்தார்.

படகுத்துறையில் நிறுத்தப்பட்டிருந்த மொத்தம் நான்கு பெர்ரிகளில் மூன்று இந்தத் தீ விபத்தில் சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை